lundi 1 juin 2015

கவிதைக் கிறுக்கல்கள்

கவிதைக் கிறுக்கல்கள்

நீ நடந்த பாதையில்
நிஷாகந்தி மணம் வீசுவதில்
வியப்பில்லை

உன் பெயர் சேர்ந்ததும்
என் கிறுக்கல்கள் கவிதையாகிறதே
அது அதிசயம்.

வீயார்



கவிதைக் கிறுக்கல்கள்

Aucun commentaire:

Enregistrer un commentaire