-
-
செய்முறை..
கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை
மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை
பெரு விரல் நுனியால் தொடும் போது
அபான முத்திரை ஏற்படுகிறது.இந்த முத்திரை உட்கார்ந்து கொண்டு செய்ய
பயன்கள்....
வேண்டும். தினமும் 30 நிமிடம் இந்த முத்திரையை
செய்யலாம்.
இந்த முத்திரையை தினமும் செய்து வந்தால்
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியும்.மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த
முத்திரை பெருமளவு உதவுகிறது.
-
----
நன்றி- மாலை மலர்
அபான முத்திரை
Aucun commentaire:
Enregistrer un commentaire